000 | : | nam a22 7a 4500 |
008 | : | 170508b ii 000 0 tam d |
245 | : | _ _ |a ஜேஷ்டா தேவி |
300 | : | _ _ |a சாக்தம் |
340 | : | _ _ |a மணல் கல் |
500 | : | _ _ |a வளங்களுக்குரிய தேவியாக பண்டு வழிபடப்பட்ட மூத்த தேவி தனது பரிவாரங்களுடன் அமர்ந்திருக்கும் காட்சி |
510 | : | _ _ |a
|
520 | : | _ _ |a சேட்டை தேவி இரண்டு கால்களையும் தொங்கவிட்டவாறு பீடத்தின் மீது அமர்ந்திருக்கிறாள். பருத்த வயிறும், பெரிய தனங்களும் கொண்டுள்ள மூத்த தேவி வளத்திற்குரிய கடவுளாக பண்டு வழிபடப்பட்டு வந்தவள். இவளை தூக்கக் கடவுள் என திருக்குறள் குறிப்பிடுகிறது. சேட்டையின் மகன் மாந்தன் வலதுபுறத்தில் நிற்கிறான். இடது புறத்தில் மாந்தி நிற்கிறாள். மாந்தியின் மேலே ஒரு பெண் சாமரம் வீசுகின்றாள். தேவியின் வலது காலருகே கணம் ஒன்று தன் தலையில் தட்டு போன்ற ஒன்றை வைத்துள்ளது. இதன் மேல் தாங்கியாக சேட்டை தேவி வலது கையை வைத்துள்ளாள். கணுக்கால் வரையிலான ஆடை அணிந்து, தலையில் மகுடம் சூடி, கழுத்தில் சரப்பளி துலங்க, கைகளில் வளைகள் விளங்க அமர்ந்துள்ளாள். |
653 | : | _ _ |a ஜேஷ்டா தேவி, சேட்டை, சேட்டை தேவி, மூத்த தேவி, மூதேவி, தூக்கக் கடவுள், இராஜசிம்மவர்மப் பல்லவன், காஞ்சிபுரம், தொண்டை மண்டலம், பல்லவர் சிற்பம், பல்லவர் கலைப்பாணி, பல்லவர் கலைகள், இராஜசிம்மேஸ்வரம், கைலாசநாதர் கோயில், இராஜசிம்மன் கற்றளி |
700 | : | _ _ |a காந்திராஜன் க.த. |
752 | : | _ _ |a கைலாசநாதர் கோயில் |b கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |c காஞ்சிபுரம் |d காஞ்சிபுரம் |f காஞ்சிபுரம் |
905 | : | _ _ |a கி.பி.8-ஆம் நூற்றாண்டு/இராஜசிம்மவர்மப் பல்லவன் |
914 | : | _ _ |a 12.84226806 |
915 | : | _ _ |a 79.6897132 |
995 | : | _ _ |a TVA_SCL_000084 |
barcode | : | TVA_SCL_000084 |
book category | : | கற்சிற்பங்கள் |
Primary File | : |